இந்தியா-நியூசிலாந்து. 2 வது போட்டி,மழைகாரணமாக ஆட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

by Admin / 27-11-2022 09:55:15am
இந்தியா-நியூசிலாந்து. 2 வது போட்டி,மழைகாரணமாக ஆட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.


நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் விளையாட சென்றுள்ளது.ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.இந்திலையில் 2 வது போட்டி இன்று செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில்டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய..இந்திய அணி விளையாடி வருகிறது.களத்தில் கேப்டன் ஷிகர்தவானும் சுப்மென்சில்லும் விளையாடி வருகின்றனர்.4.5 ஒவரில் 2ரன்கள் எடுத்த நிலையில் ,மழைகாரணமாகஆட்டம்  தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via