சித்திரை திருவிழாவை பார்க்க வந்த இளைஞர் கொலை:பலருக்கு கத்தி குத்து.
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை பார்க்க வந்த 23 வயதான இளைஞர் மதுரை எம்.கே. புரத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகன். சூர்யா என்பவரை இராமராயர் மண்டகப்படி அருகே மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். மதிச்சியம் காவல்துறை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.கூட்டத்தில் 7 க்கும் மேற்பட்டோருக்கு கத்தி குத்து.குத்தி சென்ற மர்ம நபர்கள் .மர்மநபர்கள் யார்..எதற்காக இந்த செயலை செய்தனர் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :