10 பேருக்கு ரொக்கமாக 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கி முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கும் என்று அறிவித்தது அதன்படி இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு இன்று வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் நியாய விலை கடையில்இந்நிகழ்வு தொடங்கியது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முதலாவதாக,10 பேருக்கு ரொக்கமாக 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை கொடுக்கப்பட்டது
.இந்நிகழ்வில், இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி..கே.. சேகர் பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ,உணவுத்துறை ,அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிவாரணத் தொகை காலை 9 மணியிலிருந்து ஒரு மணி வரையும் பின்னர் 2 மணியிலிருந்து 5 மணி வரையும் நியாய விலை கடைகளில் வழங்கப்படுகிறது.
Tags :