இந்தியாவிடம் மேலும் உதவி அதிகரிப்பது குறித்து இலங்கை தூதர் பேச்சுவார்த்தை

by Staff / 28-05-2022 12:20:18pm
இந்தியாவிடம் மேலும் உதவி அதிகரிப்பது குறித்து இலங்கை தூதர் பேச்சுவார்த்தை

மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு இந்தியாவின் பொருளாதார உதவிகளை வரவேற்றுள்ளது. மேலும் உதவிகளை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுநேற்று டெல்லி வந்த இலங்கையின் தூதர் மரக்கோட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்திய இலங்கைக்கு இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புடைய உணவு எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை இலங்கைக்கு அளித்துள்ளது பணமாகவும் அளித்து  கடன்களை ஒத்திவைத்து இந்தியா இலங்கைக்கு பெருமளவுக்கு உதவியுள்ளது இதற்கு இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via