குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 10-06-2022 03:16:58pm
 குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில்தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களை யும் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.
 குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.
 

Tags :

Share via