அறிவியலே இந்தியாவை சுயசார்பாக்கும்
அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அறிவியல் துறையில் உலகின் சிறண்டஹ் நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்து வருவதாக கூறிய அவர், புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான சூழலில் அடிப்படையில் உலக அளவில் முதல் 3 நாட்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக கூறினார். மேலும் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 7 ஆண்டுகளில் 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags :