டிரில்லியன் வளர்ச்சி அடையும் என கூறிய மத்திய அரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது: ப.சிதம்பரம்

by Staff / 12-06-2022 02:53:30pm
டிரில்லியன் வளர்ச்சி அடையும் என கூறிய மத்திய அரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது: ப.சிதம்பரம்

2023-24 ஆண்டில் 5 டிரில்லியன் வளர்ச்சி அடையும் என கூறிய மத்திய அரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர், நிதியமைச்சர், தலைமை பொருளாதார ஆலோசகர் என ஒவ்வொருவரும் ஒரு ஆண்டை சொல்வார்கள் போல என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via