கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான மீனவர்களின் உடல்கள் மீட்பு

by Editor / 03-07-2022 04:29:12pm
கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான மீனவர்களின் உடல்கள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் விழுந்த மாயமான 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த மீனவ சகோதரர்கள் 4 பேர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பள்ளிமுனை தீவு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது மீனவர்கள் இருவர்  உயிர் பிழைத்த நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via