புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது.முதலமைச்சர் மு.க.ஸடாலின் துவக்கி வைக்கிறார்

by Admin / 16-02-2022 09:12:09am
புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது.முதலமைச்சர் மு.க.ஸடாலின் துவக்கி வைக்கிறார்


சென்னை ,நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகுக்கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.780க்கு மேற்பட்ட ஸ்டால்கள்500க்கு மேலான
பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
குழந்தைகள்,கர்ப்பிணிகள்,65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு கொரோனா பரவல் காரணமாக அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.காலை11.00 மணிக்கு தொடங்கி   ,இரவு 8.00மணி வரை நடைபெறும்.நுழைவுக்கட்டணம் ரூ10
இன்று தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

Tags :

Share via