தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது,

by Editor / 24-01-2022 05:48:26pm
 தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது,

காரியாபட்டியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது, 13 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்கள் பறிமுதல். 

விருதுநகர் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட காரியாபட்டியைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை.மேலும், அவர்களிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள், 3 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல்.

 

Tags : 4 arrested for serial two wheeler theft

Share via