கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

by Editor / 08-07-2022 12:55:41pm
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காசர்கோடு பகுதியில் ஆற்றில் பெருக்கெடுத்து வெள்ளம் பாய்கிறது ஒரு மாவட்டத்தில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது. 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என முதலமைச்சர் அலுவலகம் கூறியுள்ளது.

 

Tags :

Share via

More stories