தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்த சேசிஸ் லாரி

by Editor / 02-08-2022 02:28:58pm
தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்த சேசிஸ் லாரி

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாடிகாட்டபடாத சேசிஸ்  லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு அந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது .பின்னர் இரண்டு கிரேன்களின் உதவியுடன் அந்த லாரி பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது.

 

Tags :

Share via