முருகனின் வேலையும்..சேவலையும் திருடிய நபர் கைது.

by Editor / 19-09-2022 08:46:34pm
முருகனின் வேலையும்..சேவலையும் திருடிய நபர் கைது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருள்மிகு அழகிய காதலி அம்மன் உடனுறை அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதியில் முருகன் சிலையில் வைத்திருந்த பித்தளை வேல் மற்றும் சோவல் கொடியை மது போதையில் இருந்த இறையூர் பகுதியை சேர்ந்த ராமு (45) என்ற வாலிபர் திருடும் பொழுது பக்தர்களால் கையும் கழுவாமாக பிடித்து பெண்ணாடம் போலீசில் ஒப்படைப்பு.

முருகனின் வேலையும்..சேவலையும் திருடிய நபர் கைது.
 

Tags :

Share via