முன்விரோதம் கொலை மிரட்டல்

by Staff / 26-09-2022 12:20:06pm
முன்விரோதம்  கொலை மிரட்டல்

மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஈதன்காட்டு பகுதியை சேர்ந்தவர் தோமாஸ் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்க்கும்  முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சுரேஷ், தோமஸ்-ஐ அவதூறு பேசி டியூப் லைட்ஆல் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தாக்குதலினால் பலத்த காயமடைந்த தோமசை மீட்டஅக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via