பிரதமர் மோடி 5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
பிரதமர் மோடி பாவ்நகரில்5200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த இரண்டு தசாப்தங்களில், குஜராத்தின் கடற்கரையை இந்தியாவின் செழுமைக்கான நுழைவாயிலாக மாற்ற அரசாங்கம் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். நாங்கள் குஜராத்தில் பல துறைமுகங்களை மேம்படுத்தியுள்ளோம், பல துறைமுகங்களை நவீனமயமாக்கியுள்ளோம்” என்று பிரதமர் மேலும் கூறினார்.
Tags :