ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றய கணவர் போனி கபூர்
பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி இறந்து இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி இருந்தார். கனவு இல்லத்தை அங்கேயே கட்ட வேண்டும் என்று நடிகை ஸ்ரீதேவி ஆசைப்பட்டார். 2018 ஆம் ஆண்டு அந்த ஆசை நிறைவேறாமல் குளியலறையில் தவறி விழுந்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் கடைசி ஆசையை அவரது கணவர் போனி கபூர் நிறைவேற்றியுள்ளார்.
Tags :