இருநாட்டு பிரதமர்கள் பேச்சு

by Admin / 28-10-2022 01:30:31pm
இருநாட்டு பிரதமர்கள் பேச்சு


இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய வம்சாவளியரும்இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் இரு நாட்டுக்கும் இடையேயான நல்லுறவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புஅதிகரிக்குமென்று பிரதமர் நம்பிக்கையுடன் தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via