சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை

by Staff / 01-11-2022 01:11:26pm
சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதை

உத்தர பிரதேச மாநிலம், அசாம்கார் பகுதியில் சிறுவன் ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதுக்குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுவன் திருடி விட்டதாக சந்தேகப்பட்டு கட்டி வைத்து அடித்ததாக தெரிய வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories