மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.

by Editor / 14-11-2022 10:16:36pm
மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.

புதுக்கோட்டை : அறந்தாங்கி அருகே பறையத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியது. இளையராஜா, அவரது சகோதரி மகன் தென்னரசு, மகள் காளீஸ்வரி ஆக்யோர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் அறந்தாங்கி சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via