அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழக்கு - போலீஸ் திட்டவட்டம்

by Staff / 15-03-2024 11:56:44am
அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழக்கு - போலீஸ் திட்டவட்டம்

பிரதமருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்நிலையில் இதுகுறித்து டெல்லி போலீஸ் தரப்பில், திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via