அடர்பனி வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.
தேனிமாவட்டம் கடமலைக்குண்டு,மயிலாடும்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாத நிலையில்
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட அடர் பணி மூட்டத்தை பார்த்துபொதுமக்கள் பரவசம் அடைந்தனர்.
அந்தவழியாக செல்லும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.
Tags :