ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்
மகாராஷ்டிராவில் அதுல் என்ற நபர் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்த இரட்டை சகோதரிகள் பிரியவே கூடாது என்பதற்காக இரண்டு சகோதரிகளும் ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்ததால் அதுலை திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.ஒரே நபரை திருமணம் செய்துள்ளனர். இருவரும் ஐடி நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்து வரும் நிலையில், தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அதுலின் காரில் சகோதரிகள் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.சோலாப்பூர் மாவட்டம் அக்லுஜ் கிராமத்தில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Tags :