தமிழ்நாட்டில் 11 அரசு செவிலியர் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி.முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டத்திற்கு அனுமதி

by Editor / 28-05-2023 07:39:31pm
தமிழ்நாட்டில் 11 அரசு செவிலியர் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி.முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டத்திற்கு அனுமதி

தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமையவுள்ளன.

தமிழ்நாட்டில் 11 அரசு செவிலியர் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டத்திற்கு அனுமதி அளித்து ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; விரைவில் அதற்கான பணியை தமிழ்நாடு அரசு தொடங்கும்"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

 

Tags :

Share via