வேலைவாய்ப்பு பெயரில் இளம் பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது.

by Editor / 06-12-2022 09:12:11pm
 வேலைவாய்ப்பு பெயரில் இளம் பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது.

சர்வதேச விபச்சார மோசடி கும்பலை சேர்ந்த 17 பேரை தெலங்கானாவின் சைபராபாத் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 14,970 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பை தவிர, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் பல இணையதளங்களில் எஸ்கார்ட் என்ற பெயரில் விபச்சாரத்தை நடத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளம்பெண்கள், பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 39 வழக்குகளில் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo