ஈச்சர் லாரி சிறிய சரக்கு வாகனம் மீது மோதி 6 பேர் பலி.

by Editor / 07-12-2022 08:27:43am
ஈச்சர்  லாரி  சிறிய சரக்கு வாகனம் மீது மோதி 6 பேர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  ஜானகிபுரம் என்ற இடத்தில் முன்னால்   சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பிரேக் பிடித்ததால் நடுவில் சென்ற டாட்டா ஏசி வாகனத்தின் மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டாட்டா ஏசி வாகனத்தில் வந்த 10 பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலி நான்கு பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுமதி.

 

Tags :

Share via