. தந்தை கண் முன்னே மகன் பலி

by Staff / 31-03-2023 11:51:13am
. தந்தை கண் முன்னே மகன் பலி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் - மோகனா தம்பதியருக்கு இரண்டு ஒன்றரை வயது மகன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய தனது மூத்த மகனை பார்க்க சரவணன் வெளியே வந்துள்ளார். அப்போது இரண்டாவது மகன் சாய் மிதுன் பள்ளி வாகனத்தின் முன்பு ஓடிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறூவன் சம்பவ இடத்திலே பலியானார். தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via