கணவன்,மனைவி கரடி தாக்கியதில் படுகாயம்.

by Editor / 03-12-2022 10:30:56pm
கணவன்,மனைவி கரடி தாக்கியதில் படுகாயம்.

ஆத்தூர் அருகே கருமந்துறை மலை கிராமத்தில் உள்ள  பெரண்டூரில் விவசாய தம்பதிகளான ராமகண்ணு (52) தீர்த்தம்மாள்(45) ஆகிய இருவரும் விவசாய தோட்டத்திலிருந்து வீடு திரும்பிய போது வழியே சென்ற கரடி இருவரையும் தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி  வனத்துறையினர்விசாரணை.

 

Tags :

Share via