கைவிடப்பட்ட தொழிற்சாலையில் இருந்த இரும்பு பொருட்கள் திருட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

by Editor / 03-07-2022 01:47:52pm
கைவிடப்பட்ட தொழிற்சாலையில் இருந்த இரும்பு பொருட்கள் திருட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

கடலூர் அருகே கைவிடப்பட்ட தொழிற்சாலையில் இருந்த அறையில் இரும்பு பொருட்கள் கடத்தப்பட்டதை அடுத்து லாரியை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அதிகளவில் திருட்டு நடைபெறுவதாக குற்றம்சாட்டுகின்றனர். பெரியகுப்பம் கிராமத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு  ஆலை உள்ளது சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அங்கிருந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதாக கூறப்பட்ட நிலையில் அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனுடைய தொழிற்சாலை ஊழியர்கள் ஆட்களைக் கொண்டு இரண்டு ஆண்டுகளாக இரவு நேரத்தில் லாரி மூலம் இரும்பு பொருள் கடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via