ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த யானை

by Editor / 03-07-2022 01:50:10pm
 ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த யானை


தர்மபுரி ஒகேனக்கல் மக்னா யானை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது 42 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது

 

Tags :

Share via