நீட் விவகாரத்தில் திமுக நாடகம் இபிஎஸ்
நீட் விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் நிர்வாக திறமையற்ற தமிழ்நாடு ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. நீட் தேர்வு வழக்கை தக்க வழக்கறிஞர்களை நியமித்து நடத்தாமல் திமுக நாடகம் நடத்துகிறது. தங்களுடைய இயலாமையை வெளிப்படையாக ஒப்புகொண்டு மணவர்களிடமும், பெற்றோர்களிடமும் திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
Tags :