நண்பர்கள் கண் முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டா நண்பன் பலி

by Staff / 13-02-2023 11:40:40am
நண்பர்கள் கண் முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டா நண்பன் பலி

புனித நீராட வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார். உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூர்க்கி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கு வந்தனர். இதில் சித்தார்த் என்ற மாணவர் எதிர்பாராதவிதமாக உயிர் இழந்தார். அவர் நீந்தி தப்ப முயன்றபோதும், நீரோட்டம் வேகமாக இருந்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது நண்பர்கள் முன்னிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் ஆன்மிக பயணமாக ஹரித்வாருக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்

 

Tags :

Share via