ஜிப்மர் மருத்துவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை பாராட்டு.

by Editor / 01-06-2023 10:15:28am
ஜிப்மர் மருத்துவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை பாராட்டு.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோட்டிக் மூலம் 1,300 நோயாளிகளுக்கு கேன்சர், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவ வல்லுநர்களை ஜிப்மரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

Tags :

Share via