தீக்குளித்து முதியவர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் 70 வயதுடைய முதியவர் வயிற்றுலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கீழவளவு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :