காய்ச்சலுக்கு சிறுமி பலி.

by Staff / 04-11-2023 01:36:23pm
காய்ச்சலுக்கு சிறுமி பலி.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது இளைய மகள் தேஜாஸ்ரீ(2). இவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது.இந்நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி, நேற்று காலை உயிரிழந்தார்.

 

Tags :

Share via