கஞ்சா கடத்தல் விவகாரம்: 3 ஊழியர்கள் கைது.

by Staff / 08-03-2024 12:52:19pm
கஞ்சா கடத்தல் விவகாரம்: 3 ஊழியர்கள் கைது.

கஞ்சா கடத்தல் விவகாரம் தொடர்பாக சென்னை தரமணியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனத்தின் காவலாளி மதன்குமார் உட்பட 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைதான மதன்குமார் தனது சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று விட்டு வரும்போது ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via