கள்ளக்காதல் விவகாரம் - கணவரை கொன்ற மனைவி

by Staff / 24-04-2024 12:44:50pm
கள்ளக்காதல் விவகாரம் - கணவரை கொன்ற மனைவி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்த்தின் நண்பர் இளையராஜாவுக்கும் இடையே 2021ஆம் ஆண்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனைக் கண்டித்த கணவரை, ஆர்த்தி, இளையராஜா அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து புதைத்தனர். குடும்ப தகராறு காரணமாக தனது கணவர் வெளியூர் சென்றிருப்பதாக ஆர்த்தி ஊருக்குள் கூறி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதை அறிந்த போலீசார் ஆர்த்தி, இளையராஜா அவரது நண்பர்களை நேற்று கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via