ரவுடி என்கவுன்ட்டர்: மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு

by Staff / 14-07-2024 04:19:53pm
ரவுடி என்கவுன்ட்டர்: மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவரை இன்று காலை போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். தற்போது இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புழல் போலீசார் ஏற்கனவே என்கவுன்டர் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீதிபதி தீபா முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு, திருவேங்கடத்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது.

 

Tags :

Share via