19 வயதில் மாணவி மாரடைப்பால் மரணம்

by Staff / 02-09-2024 05:02:27pm
19 வயதில் மாணவி மாரடைப்பால் மரணம்

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி என்ற 19 வயது மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்துகிடந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனிகா மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இளவயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via