“கனமழையை பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம்"

by Staff / 16-10-2024 04:22:59pm
“கனமழையை பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம்

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், “கனமழை குறித்த ‘அலெர்ட்' பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்” என்றார்.

 

Tags :

Share via