எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியாவும் சீனாவும் திட்டம்

by Editor / 19-07-2022 02:31:36pm
எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியாவும் சீனாவும் திட்டம்

கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் படைகள் இவ்விவகாரத்தில் சீன விவாதிக்க மறுப்பதால் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது .கிழக்கு லடாக் பிரச்சனை தொடர்பாக இந்திய சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் லேயே அடுத்து சூலூர் பகுதியில் நடைபெற்றது 12 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் எல்லைக்கோடு அருகே படைகளை விளக்குவது சீனா அமைக்கும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு குறித்து இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது மட்டும் டெம்சோக்  பகுதிகளில் படைகளை விளக்குவது  குறித்து சீன விவாதிக்க மறுத்ததால் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கிழக்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது எல்லைக்கோடு அருகே நிலவும் பிரச்சனைகளுக்கு ராணுவம் மற்றும் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via