உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது. 

by Editor / 09-01-2025 04:14:42pm
உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது. 

கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது,5 வாகனங்களை பறிமுதல் செய்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை.கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை.

 

Tags : உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது .

Share via