தமிழகம்
தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மூவாநல்லூர், பரவாக்கோட்டை, மன்னார்குடி உள்ள...
மேலும் படிக்க >>ஆக்சிஜன் தட்டுப்பாடு விவகாரம் : மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து நீதிபதிகள் கேள்வி
இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வடமாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஆக்சிஜன் தட...
மேலும் படிக்க >>தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்
கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் க...
மேலும் படிக்க >>உ.பி.,யில் பூங்காவில் கொரோனாவுக்கு இரண்டு சிங்கங்கள் பாதிப்பு
உ.பி.,யில் எட்டாவா சஃபாரி பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை உச்சத்திலுள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்...
மேலும் படிக்க >>டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைப்பு
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வ...
மேலும் படிக்க >>கொரோனா பாதிப்பு: 12 சிறப்பு ரயில்கள் ரத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ...
மேலும் படிக்க >>கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
தமிழகத்தில் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அவழங்கியுள்ளது. மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்...
மேலும் படிக்க >>5 இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முழு ஊரடங்கு நா...
மேலும் படிக்க >>பத்திரமாக இருங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்,பத்திரமாக இருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், முதல் அலையை விட மோசமாக இந்த தொற்ற...
மேலும் படிக்க >>நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி ?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி ...
மேலும் படிக்க >>