10-ம்தேதி பூஸ்டர் தடுப்பூசி-சிறார்களுக்கு 3-ம்தேதி தடுப்பூசி
10-ம்தேதி பூஸ்டர் தடுப்பூசி-சிறார்களுக்கு 3-ம்தேதி தடுப்பூசி
கொரோனா உருமாறி ஒமைக்காரனாக வேகமாகப்பரவி வருகிறது.இந்நிலையில்,இந்தியாவில் 15முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவர்3ம்தேதி முதல் போடப்படும்.ஜனவரி 10 ம்தேதி முதல் முன்களப்பணயாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டு தடுப்பூசியை 9 மாதங்கள் கழித்ததே செலுத்திக்கொள்ளவேண்டும்.
Tags :