தமிழகம்
செவிலியருக்கு முதல்வர் பாராட்டு!
சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். இந்த சூழலில் கடந்த மே 26 ஆ...
மேலும் படிக்க >>பாதிப்பு படிப்படியாக குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 17 மாவட...
மேலும் படிக்க >>சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை!
தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் மு...
மேலும் படிக்க >>தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்...
மேலும் படிக்க >>அடுத்தடுத்து ஆடியோவால் பரபரப்பாகும் சசிகலா! - கட்சியினர் கலக்கம்
நம் கட்சி தொண்டர்களின் கட்சி, அதை சிலர் புரிந்துகொள்ளவில்லை என்று சசிகலா பேசியுள்ள 7ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது. மதுரை சேர்ந்த அன்பழகன் என்பவர் சசிகலாவுடன் பேசும் ஏழாவது ஆடியோ வெளியா...
மேலும் படிக்க >>கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு எதிரொலி 2 நாட்களில் தீர்வு - முதல்வர் அதிரடி
கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரண்டு நாட்களில் தமிழ் மொழி இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். கொரோனா ...
மேலும் படிக்க >>விலங்குகளுக்கு உணவளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் உயர் நீதிமன்றம் ஆலோசனை
சென்னை உயர் நீதிமன்றம், ஊரடங்கில் உணவின்றித் தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கும் உணவு அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக உணவின்...
மேலும் படிக்க >>+2 பொதுத்தேர்வு :சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்க முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலு...
மேலும் படிக்க >>தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை
தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மாறி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று குறைய தொடங்கி உள்ளது.சென்னை நகரை பொறுத்தவரையில் தினசரி பா...
மேலும் படிக்க >>கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்துவருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்துவருகிறது என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொர...
மேலும் படிக்க >>