செய்திகள்

தென்காசி மாவட்டத்திலுள்ள நகராட்சி,பேரூராட்சிகளில் தேர்தல் களை கட்டத்தொடங்கியது.

by Editor / 28-01-2022 04:56:22pm

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி பகுதிகளில், 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 21 தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் 17 பேரூராட்சிகளில், 17 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 33 தேர்தல் நடத்...


சட்டவிரோதமாக 1.7 கிலோ கஞ்சாவை வாகனத்தில் ஏற்றி வந்த நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்

by Editor / 14-11-2021 10:05:32pm

  தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை திறன்பட ...


அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயம்

by Editor / 13-11-2021 09:21:28pm

தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர...


கருப்பாநதி அணையின் கீழ் பாப்பான்கால்வாய் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி  மாவட்ட ஆட்சியரிடம் மனு .

by Editor / 09-11-2021 08:14:58pm

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் கிழக்கலங்கல் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தொகையில் 90% பேர் விவசாயத்தை  நம்ப...


அண்ணனை அடித்துக்கொன்ற தம்பிகள்

by Editor / 11-10-2021 07:06:45pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி தெற்கு கரும்பனூர் பகுதியில் மாரியப்பன் (47)- சாந்தி (42) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பனுக்கு குட...


தென்காசி : மதுபாட்டில்களை பதுக்கி   வைத்திருந்த   115 நபர்கள் கைது,3982 பாட்டில்கள்  பறிமுதல்

by Editor / 04-10-2021 08:23:09pm

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கு...


ஊராட்சி அதிகாரி தற்கொலை உடலை வாங்க மறுத்த  குடும்பத்தினர்

by / 17-08-2021 06:42:49pm

  தென்காசி மாவட்டம் குற்றாலத்தை அடுத்துள்ள நன்னகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48) பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனை...


Page 2 of 2