ஆன்மீகம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு தனது உச்ச வீட்டிற்கு இடம்பெயர்வது சிறப்புக்குரியது . கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார்.
இன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி. இந்தக் குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார். 12 ஆண்ட...
மேலும் படிக்க >>இன்று வைகை ஆற்றில் காலை. கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்குகிற வைபவம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டு அதிகாலை வந்தடைந்தார். அவரை பக்தர்கள்...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மீனாட்சியமும் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் எழுந்தர...
மேலும் படிக்க >>கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
இன்று கேரளாவின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் பூரம் விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஏப்ரல் ஏப்ரல் மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய குடைகளை அலங...
மேலும் படிக்க >>இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை 9:45 மணி முதல் 10 45க்குள் கோவில் கொடி மரத்தில் பத்து நாள் நடைபெறும்பங்குனி உ...
மேலும் படிக்க >>திருநள்ளாரில் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தாா்.
இன்று காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாரில் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8 24 மணிக்கு தர்ப்பாரனேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சிறப்பு அபிஷேகங...
மேலும் படிக்க >>மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கோலாகலமாக மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. காலை ஏழு முப்பது மணி அளவில் விநாயகர் பெயருடன் தொடங்கி அதனை தொடர்ந்து சுவாமி குமர விடங்க...
மேலும் படிக்க >>நாளை தமிழ்நாடு முழுவதும் மாலை 4. 32 இருந்து 5.33 வரை சந்திர கிரகணம்.திருத்தலங்களில் சுவாமி தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
நாளை தமிழ்நாடு முழுவதும் மாலை 3:20 மணியிலிருந்து ஆறு 48 வரை சுமார் 31 நிமிடங்கள் வரை உதய நிலவு நிலவு காணக்கூடியதாகவும் முழு கிரகணம் மாலை 4. 32 இருந்து 5.33 வரை சந்திர கிரகணம். அதனால் தமிழ்நாட்டில் ...
மேலும் படிக்க >>மாசித் திருவிழாதேரோட்டமும் மார்ச்-3ல் தெப்பத் திருவிழாவும்
மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களுடன் கோடி மரத்தில் கொடி ...
மேலும் படிக்க >>மகாசிவராத்திரி சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
மகாசிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு வழிபாடுகள் விடிய விடிய நான்கு கால பூஜைகள் மற்றும் பஜனை உடன் சிவபெருமான் வ...
மேலும் படிக்க >>













