ஆன்மீகம்
ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது..இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.. தமிழகத்தில...
மேலும் படிக்க >>இன்று இரவில் இருந்து அதிகாலை வரை சந்திர கிரகணம் .கோவில்களில் நடைசாத்தப்படும்.
சந்திர கிரகணம் 28 அக்டோபர் 2023 இரவு 11:32 மணிக்கு.ஆரம்பித்து நாளை காலைஇரண்டு மணி 22 நிமிடத்தில் முடிகிற பொழுதில் திருப்பதி, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆகம விதிப்படி பூஜை நடைபெறும் கோவில்...
மேலும் படிக்க >>குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழா.
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்த...
மேலும் படிக்க >>விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு- நடனம் கற்க்கிறவர்களுக்கு வாழ்வை செழிக்க வைப்பாள்-
இன்று விஜயதசமி, இந்தியாவில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான ஒரு விழா .10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவை தசரா விழா என்றும் நவராத்திரி விழா என்றும் அழைக்கின்றனர்.. வட இந்தியாவில் பத்தாவது ந...
மேலும் படிக்க >>சரஸ்வதி -ஆயுதபூஜை இன்று...
இன்று நவராத்திரியின் ஒன்பதாம் நாள் .சரஸ்வதி பூஜையாக வெகு விமர்சனையாக கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி மூன்று நாட்கள் அம்பிகை வழிபாடாகவும் முதன்மையாகவும் இரண்டாவது மூன்று நாள் துர்க்...
மேலும் படிக்க >>நவராத்திரி நாள் 7: அக்டோபர் 21 சனிக்கிழமை.
வழிபட வேண்டிய சக்தி தேவி: சரஸ்வதி தேவி, சாம்பவி *தேவி, காளராத்ரி,* திதி: சப்தமி நிறம்: ஆரஞ்சு மலர்: தாழம்பூ, தும்பை கோலம்: பூக்களால் சங்கு கோலம் போட வேண்டும் ராகம்: பிலஹரி ராகம் நைவேத்த...
மேலும் படிக்க >>பழனி திருக்கோவிலில்23.10.2023 அன்று காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும்.
ஆறுபடை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான 23.10.2023 விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல...
மேலும் படிக்க >>சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை.
குற்றாலத்தில் பிரசித்திபெற்ற பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.. தென்காசி மாவட...
மேலும் படிக்க >>மகாளய அமாவாசை தினத்தில்சூரிய கிரகணம்
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில், அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. மி...
மேலும் படிக்க >>புரட்டாசி மாதத்தில் புதன் ஆதிக்கம்- கிரகங்களின் தோஷம்-அதனால், நல்ல செயல்களை தவிர்த்து விடுகிறோம்.
மாதங்களில் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு தேர்ந்தெடுப்பது போன்று சில மாதங்களை விலக்கியும் அந்த மாதங்களில் எந்த விதமான நல்ல செயல்களையும் செய்யா நிலையையும் நாம் காண்கிறோம். ஆடி மாதம் புர...
மேலும் படிக்க >>