ஆன்மீகம்
தியானம்- பிராயணயாமம் செய்யும் வழி முறைகள்.
காலையில் இருபது நிமிடம் மாலையில் இருபது நிமிடம் தினந்தோறும் தியானம் செய்யுங்கள்.உடலும் மனதுமயபுத்துணர்ச்சி பெறும்.காலையில் குளித்த பின்பு கடவுளை வழிபடுங்கள்.ஓர் ஐந்து நிமிடம் கண்...
மேலும் படிக்க >>அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.
தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று தொடங்கியது. மேலும் டிச.6-ம் தேதி அன்று அதிகாலை பரணி தீ...
மேலும் படிக்க >>ராமனுக்கும் சீதைக்கும் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது
ராமனுக்கும் சீதைக்கும் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.ஜனகர்களின் மிதிலாபுரியே விழாக்கோலம் பூண்டது.ராமன்-சீதை மண வைபவம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.ராமன் திருமணத்தைத்தொ...
மேலும் படிக்க >>சபரிமலையில் மண்டல காலம் தினசரி நடைபெறும் பூஜைகள் குறித்த முழு விவரங்கள்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினமும் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொட...
மேலும் படிக்க >>.சீதா தேவியானவள் பூமாதேவியால் ஜனகருக்கு வரமாக வழங்கப்பட்டவள்.
அஸ்வமேத யக்ஞம் மங்களகரமான முடிவுக்கு வந்தது.அந்த நிகழ்வின் இறுதியில் சீதைக்கு தகுதியான வாழ்க்கைத்துணைவனைத்தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.சீதா தேவியானவள் ...
மேலும் படிக்க >>அஸ்வமேத யாகமும் ராமன் -சீதாதேவி திருமணமும்.
அஸ்வமேத யாகமும் ராமன் -சீதாதேவி திருமணமும். விஸ்வாமித்ரருடன் தங்கியிருந்த ராமனும் இலக்குவனனும் மிதிலாபுரியை ஆண்ட ஜனகன் யாகம் ஒன்றை நடத்துவதாகதகவல் வர..அங்கு சென்றனர்.ஜனகன் கல்வி,க...
மேலும் படிக்க >>,உலக நன்மைக்காக நீங்கள் செய்யும் யாகத்தை செய்யுங்கள்
தாடகையின் கடைசி முடிவை தம் அம்பால் எழுதிய ராமனின் வீரத்தை விஸ்வாமித்ரர் வானளாவ புகழ்ந்தார்.சித்தாஸ்ரமத்தை மூவரும் அ டைந்தனர்.அங்கிருந்த முனிவரு்கள் எல்லோரும் ஒருங்குதிரண்டு அவ...
மேலும் படிக்க >>.ராமனுக்கு அஸ்திர புஸ்திர வித்தைகளைக்கற்றுக்கொடுக்கலானார்,விஸ்வாமுத்திரர்.
ராமா!கொடிய குணம் கொண்ட அரக்கி தாடகையும் அவள் மகன்கள் மாரீசன்,சுபாகு இருவரும் அங்கு உள்ளனர்.அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு வரம்புகளே இல்லை.வேள்வியில் மனித மாமிசத்தையும் குருதியைய...
மேலும் படிக்க >>ஸ்ரீ ஐயப்பன் கோவில் 63 ஆம் ஆண்டு மண்டல பூஜை நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் 63 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சி, மாலையில் கொடியேற்ற...
மேலும் படிக்க >>கோவை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில்
கோவை அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் 8அடி உயர ஶ்ரீ அஷ்ட மகா காலபைரவர் சுவாமிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாம்பிகை சமேத ஶ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பெருமானுக்கும் மகா ஜெண்மாஷ்ட்டமி பெ...
மேலும் படிக்க >>