ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வாகன சேவைகள்.
27-09-2022 இரவு 5 மணி முதல் 7மணி வரை கொடியேற்றம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரிய சேஷ வாகனம். 28-09-2022 காலை 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம் 1மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் இரவு 7 மணி முதல் 9 மணி வர...
மேலும் படிக்க >>நாளை முதல் திருப்பதி மலையில் வருடாந்திர கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்ச பூர்வாங்க பூஜை ஆன அங்குரார்ப்பணம் இன்று ...
மேலும் படிக்க >>சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு நவராத்திரி தொடக்க தினமான இன்று சிறப்பு பூஜை யோடு தொடங்கப்பட்டது. ஸ்ரீநடராஜர் கோயிலில் கல்ய...
மேலும் படிக்க >>அதிகுரு ! ஆதிகுரு ! தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் !!
1. சிவசின்னங்களாக போற்றப்படுபவை ! திருநீறு ! ருத்ராட்சம் ! நமசிவாய மந்திரம் !! 2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ! ஐப்பசி ! பவுர்ணமி !! 3. சிவன் யோகியாக இருந்து ! ஞானத்தை அருளும் கோலம் ! தட...
மேலும் படிக்க >>நாகதாளி வேர் அரிதான ஒரு மூலிகை--கேள்விப்பாடாதவங்களுக்கு ஒரு அறிமுகம்
நாகதாளி கேள்விப்பாடாதவங்களுக்கு ஒரு அறிமுகம்..!! இது பார்ப்பதற்கு பாம்பின் தோற்றத்தை ஒத்திருக்கும் !! மிக மிக மிக அரிதான ஒரு மூலிகை வகையை சேர்ந்தது !! பண்டைய காலத்தில் ஆன்மீக பயன்பாட்...
மேலும் படிக்க >>ஆன்மீகத்தை அறிந்துகொள்வோம்...தெரிந்துகொள்வோம்..
நாயன்மார்கள் என்று கூறப்படுபவர்கள் யார் ? அவர்கள் எத்தனை பேர் ? 63 மூன்று நாயன்மார்கள் யாவர் ? 9 தொகை அடியார்கள் என்பவர்கள் யார் ? தனி அடியார் ! தொகை அடியார் என்றால் என்ன ? நாயன்மார்கள் வர...
மேலும் படிக்க >>புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலா
சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத...
மேலும் படிக்க >>புரட்டாசி முதல் சனிக்கிழமை – பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியை சுற்றி 9 நவதிருப்பதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதன்படி ஸ்ரீவைகுண்டம் கள...
மேலும் படிக்க >>புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் என்ன வென்று தெரியுமா..? தெரிந்துகொள்ளுங்கள்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில...
மேலும் படிக்க >>நவராத்திரி கொலு வைப்பது எப்படி.? என்ன பொம்மைகளை வைக்கலாம்..?
நவராத்திரிக்கு கொலு வைப்பதே ஒரு பண்டிகை போல கோலாகலமாக இருக்கும். இப்போதெல்லாம் கொலுப்படிகள் ரெடிமேடாகவே கிடைக்கின்றன. நீங்கள் எத்தனை படிகள் கொலு வைக்க விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்...
மேலும் படிக்க >>













