நாகதாளி வேர் அரிதான ஒரு மூலிகை--கேள்விப்பாடாதவங்களுக்கு ஒரு அறிமுகம்

by Editor / 25-09-2022 05:40:38pm
நாகதாளி  வேர் அரிதான ஒரு மூலிகை--கேள்விப்பாடாதவங்களுக்கு ஒரு அறிமுகம்

நாகதாளி கேள்விப்பாடாதவங்களுக்கு ஒரு அறிமுகம்..!!

இது பார்ப்பதற்கு பாம்பின் தோற்றத்தை ஒத்திருக்கும் !!

மிக மிக மிக அரிதான ஒரு மூலிகை வகையை சேர்ந்தது !!

பண்டைய காலத்தில் ஆன்மீக பயன்பாட்டிற்கு அதிகம் பயன் படுத்தப்பட்ட முக்கிய பொருட்களில் இது "மிகவும் முக்கியமானது" !!

யாராலும் எளிதில் கண்டு பிடித்துவிட முடியாத ? சல்லி வேர்களுடன் ஆழத்தில் காணப்படும் ! அதிசய மரமாகவே கருதப்பட்டது !!

ஆதிகாலத்து குருகுலங்களை சுற்றி ஒரு சில குருமார்கள் மட்டுமே மருத்துவத்திற்கும் ! ஆன்மீக பயன்களுக்காகவும் வளர்க்கப்பட்டதாக கருதுகிறார்கள் !!

இவை இருக்குமிடங்களில் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பதாக அறியப்படுகிறது !!

ஆன்மீகம் சார்ந்து "இதை வெளிநபர்கள் கண்களில் படுமாறு கோயில் ! வீடு ! கடைகள் ! வியாபார ! தொழில் செய்யும் ஸ்தலங்களில் ! வைக்க" நிரந்தரமாக கண்திருஷ்டி ! செய்வினை ! பில்லி ! சூன்ய ! ஏவல் ! காத்து ! கருப்பு ! முனி ! பிணி ! காரியதடை ! தொழில்தடை ! வருமானதடை ! முன்னேற்ற தடை ! நீங்கி சுபிட்சமாக இருப்பர் ! எனவும் கூறப்படுகிறது !!

புராணங்களில் வரும் ஏழு கடல் ! ஏழு மலை ! தாண்டி எடுத்து வந்ததாக கூறப்படும் சில வகை மூலிகைகளில் ? இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது !!

இதுபோன்ற ஒரே ஒரு வேர்கூட இப்போது கிடைப்பதே இல்லை ! அப்படியே கிடைத்தாலும் ? அதை யாரும் கொடுப்பதும் இல்லை !அப்படியே கொடுத்தாலும் ? அதை சாதாரணமானவர்கள் வாங்கிவிடவே முடிவதில்லை !!

அப்படி வாங்கி வைக்கும் தகுதி பெற்றவர்கள் ! மிகவும் சிறப்பானவர்களாகவே கருதப்படுவார்கள் ! இதை வைத்துக்கொள்ளவே ஒரு சிறப்பு கொடுப்பினை வேண்டும் ! என்றும் சில புண்ணிய ஆத்மாக்களால் மட்டுமே அதை தொட்டுணரும் பாக்கியமும் கிடைப்பதாக ஐதீகம் !!

ஒருவர் பிறக்கும் முன் மூன்று தலைமுறைக்கு முன்னால் ? இது பிறந்து அந்த குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கும் என்றும் ! அவர் வளர்ந்து மனதில் தெளிவும் ! முதுர்ச்சியும் ! பெற்றபிறகே அவரை சென்றடையும் ! என்றும் பல யோகியர்களாலும் ! ஞானியர்களாலும் ! சித்புருஷர்களாலும் ! அவரவர் சிஷ்யர்களுக்கு காதில் மந்திரங்களுடன் ! ரகசிய ! அதிசய ! மூலிகைகளின் பெயர்களும் ஓதப்பட்டதாக கூறி ! பல பாரம்பரிய அரச குடும்ப குருமார்களின் குறிப்புகளில் காணக்கிடைக்கும் !!

ஒருசிலர் மட்டுமே இதை வைத்து பயன்பெறலாம் ? எல்லோராலும் பயன்படுத்த முடியாது ! என்றும் தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது !!

எவ்வளவு திறமை ! அறிவு ! படிப்பு ! மதிப்பு ! பதவி ! பணம் ! செல்வம் ! ஆரோக்கியம் ! அவசியம் இருந்தாலும் ? சிலரால் மட்டுமே இவற்றை வைத்துக்கொள்ளவே முடியும் !! 

அது யார் ? என்று தான் ! சரியாக கணிக்க முடிவதில்லை ! வாங்க முயற்சித்தால் ? தப்பித்தவறி கிடைத்துவிட்டால் ? அதுவே அதிர்ஷ்டமாக இருக்கும் !!

பலர் வந்துபோகும் பொது கோயில் ! கடை ! வியாபார இடங்களில் ! பலரின் கண்களில் படுமாறு ? ஆனால் ? கைகளில் படாத இடங்களில் வைத்தால் ? திடீர் அதிர்ஷ்டம் ! காரியசித்தி ! எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயம் ! பெரிய முன்னேற்றம் ! ஜனவசியம் ! நல்சங்கல்பங்கள் கைகூடும் ! என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது !!

ஒருவரிடம் இந்த நாகதாளி வேர் உள்ளது ! (படம்) அவரே எடுத்தது ! கிடைத்துள்ளது ! அதுவும் நாகராஜன் தலை போன்றே வேர்களை செதுக்கி ! அதற்கு கண்களாக குன்றிமணியை வைத்து ! அச்சு அசல் நாகராஜனை பாதுகாப்பதை போலவே காத்து வருகிறார் !! 

அந்த சர்ப்ப ரூபம் குருகுலத்தில் உள்ளது ! நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !!

நாகர் வைத்து வணங்கும் அனைவருக்கும் ? நாகதாளி வேர் கிடைத்தால் ? அதுவே அவர்களின் வாழ்நாள் அதிர்ஷ்டம் என்றும் ! நாகரே ஆசிர்வதித்து அவர்களிடம் வந்திறங்கி ! அனைத்து சவலட்சனைகளையும் செய்யப்போவதாக கருதப்படும் !! 

இன்னும் சொல்லப்போனால் ? முன்பு நாக வணங்கிகள் நாகதாளி வேர்களையே வணங்குவர் !!

ஆனால் தற்போது புற்றை மட்டுமே வணங்குகிறார்கள் ! அவர்களின் பாதுகாப்பிற்காக நாகதாளி வேர்களை வைத்து வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது !!

இதன் உண்மை என்ன ? என்றே பலருக்கும் தெரிவதில்லை ! நாகதாளி என கூகுளில் டைப் செய்து பார்த்தால் ? சப்பாத்திகள்ளி வருவதாக கூறுகிறார்கள் !!

அதிசங்கள் ! ரகசியங்கள் ! அனைவருக்கும் தெரிந்துவிட்டால் ? அதற்கு மதிப்பே இருக்காதே ? அதனால்தானோ என்னவோ ? சில விஷயங்களையும் ! ரகசியங்களையும் ! இறைவன் மறைமுகமாகவே வைத்து ! ஒருசிலருக்கு மட்டும் அறிவுறுத்துகிறான் ! அந்த ஒருசிலரும் அனைத்தையும் மற்றவர்களுக்கு முறையாக வெளிப்படுத்தினாலே போதும் ? அனைவருக்கும் பல நல்ல விஷயங்கள் சென்று சேரும் 

 

Tags :

Share via